Breaking News

எப்போது படிக்க வேண்டும்?


எப்போது படிக்க வேண்டும்?

எப்போது படிக்க வேண்டும்



1. அதிகாலையில் படிப்பது மிகவும் சிறந்தது.அதிகாலையில் படிப்பதன் மூலம் நாம் எளிதாக நியாபகத்தில் வைத்து கொள்ளலாம்.

2. போதுமான ஒய்வு நேரம் கிடைக்கும் போது படிப்பது சிறந்தது.

3. மதிய நேரம் உணவு உட்கொண்ட பிறகு படிப்பதை அறவே தவிர்த்தல் நல்லது.

4. கவனக்குறைவு ஏற்படும் போது படிப்பதை முற்றிலும் நிறுத்தவேண்டும். இது உங்களின் உடலின் சக்தியை முற்றிலும் குறைக்கும்.

5. நீங்கள் சாயங்காலம் விளையாடிவிட்டு வந்த பிறகு படிப்பது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை

Please do not enter any spam link in the comment box..